Skip to content

Sri Vinayaga Astro

ஜோதிடர் கரூர் A.S. சிவக்குமார்

💐 ஸ்ரீவிநாயகா ஜோதிடநிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது வாழ்க வளமுடன் ஜோதிடத்திற்கான முழுமையான இணையதளம் நம்மிடம் ஜோதிடம் பார்க்கலாம் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் ஜோதிடம் தொழிலாக செய்பவர்களுக்கும் மிக சிறந்த சேவையை நம்முடைய நிறுவனம் செய்து வருகின்றது அனைவரும் பயன்பெறலாம் வாழ்க வளமுடன்

  பாதகாதிபதி என்ன செய்வர்

ஜாதகருக்கு ஆசைகளை தூண்டி அதனால் மிகப் பெரிய பாதிப்பை தருபவர் பாதகாதிபதி.

✅️ ஜாதகருக்கு மிகப்பெரிய கஷ்டங்களை தருபவர் அஷ்டமாதிபதி

✅️ ஜாதகருக்கு மிகப்பெரிய இழப்புகளை தருபவர் விரையாதிபதி

✅️ இந்த மூன்று இடத்தில் நிற்கும் கிரகத்திற்கு பலன் கூறும் பொழுது அதற்கு திரிகோணத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

✅️ ஒருவருக்கு செவ்வாய் தசா புத்தி நடக்கும் பொழுது லக்னத்திற்கு நான்கில் செவ்வாய் இருந்தால் நிலைப்புலன்கள் அனைத்தும் ஏற்படும் என்று பொதுவாக கூறாமல் செவ்வாய்க்கு திரிகோணத்தில் சனி அல்லது கேது இருந்தால் வில்லங்கமான நிலம் அமையும்.

✅️ அதேபோல திருமண காலத்தில் சுக்கிர தசா புத்தி நடக்கும் பொழுது சுக்கிரனுக்கு திருகோணத்தில் கேது அல்லது சனி இருக்க விரைந்து திருமணத்தை முடிக்க வேண்டும் இல்லையெனில் தடை அல்லது தாமதத்தை ஏற்படுத்தும்.

2 thoughts on “  பாதகாதிபதி என்ன செய்வர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *